Monday, July 12, 2010

அவர் என்னிடம் கோட்டது  
ஒன்றைத்தான் .....

யாரும் என்னை புரிந்து கொள்ளவில்லை
நீயாவது என்னை புரிந்துகொள் ....

பெற்றோர்கள் சாபத்தை  வாங்குவதை விட நம் காதலின் சாவை  நெருங்குவோம் என்றார்!...

நானும் சம்மதித்தேன்.......

புரிந்துகொண்டு பிரிந்து சென்றோம்!...

No comments: