Thursday, August 26, 2010

நீ.. நான்.. காதல்.


பிடிக்கவில்லை
உன்னை,
பிடிக்கின்றது
உன் கவிதைகளை,
என்கையில்
நீ
ஏற்படுத்துகிறாய்,
என் வரிகளின்
மேல் எனக்கே
தீராப் பகை!

No comments: