Saturday, September 25, 2010

முத்தம்

முத்ததினால் வந்த சண்டை...
பின்பு,
சண்டை முடிவில் கொடுத்த முத்தங்கள்....
நினைத்"தேன்"...
கச(சி)ந்தது....

(வெறுப்பு வந்தது என் மேல், உன்னை விட்டு பிரிந்ததற்காக....)

No comments: